பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால், எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே?