பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே, உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும், கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?