பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி “அஞ்சல்!” என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே! நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்; நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே?