பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா; அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்; படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை; கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே!