பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம் மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்! சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக் குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே!