பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய், ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,- தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே!