பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உற்றவர்தம் உறு நோய் களைபவர், பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர், சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?