திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

உற்றவர்தம் உறு நோய் களைபவர்,
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்,
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

பொருள்

குரலிசை
காணொளி