பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்; நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால், பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம் காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?