பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே, வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச் சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?