திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே,
வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச்
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

பொருள்

குரலிசை
காணொளி