பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பல்லாரும் பலதேவர் பணிபவர், நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன், வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம் கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?