பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம், கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?