பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர் கோள வல்வினையும் குறைவிப்பரால்- வாளமா இழியும் கெடிலக் கரை, வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.