பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட, திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்- வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை, விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.