பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால் பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்- மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை, வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.