திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்-
மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை,
வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.

பொருள்

குரலிசை
காணொளி