பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து, அந்தம் இல் குணத்தானை அடைந்து, நின்று, எந்தை! ஈசன்! என்று ஏத்திட வல்லிரேல், வந்து நின்றிடும்-வான்மியூர் ஈசனே.