பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை, வடம் கொள் மென்முலை மாது ஒரு கூறனை, தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை மடங்க நின்றிடும்-வான்மியூர் ஈசனே.