பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்; பஞ்சின் மெல் அடியாள் உமை பங்க! என்று அஞ்சி, நாள்மலர் தூவி, அழுதிரேல், வஞ்சம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.