பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன் வெள்ளமும்(ம்) அரவும் விரவும் சடை வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே.