பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ, அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தியம் செய நின்ற நல்சோதியே?