பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கூவல் ஆமை குரைகடல் ஆமையை, கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல், பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால், தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.