பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்; அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.