பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள் பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்- கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.