பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே! குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்; நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள் அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .