பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தளிர் போல் மெல் அடியாள் தனை ஆகத்து அமர்ந்து அருளி, எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்! களி ஆர் வண்டு அறையும் திருக்காளத்தியுள் இருந்த ஒளியே! உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே .