திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்;
“குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன,
உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி