திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர்,
தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்;
“கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ?” என்ன,
ஒண்நுதலி பெருமானார், “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி