பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர், தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்; “கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ?” என்ன, ஒண்நுதலி பெருமானார், “உளோம்; போகீர்!” என்றானே!