பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்து அளித்தாய்” என்று உரைக்க, “உலகம் எலாம் ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ?” என்ன, ஊன்றுவது ஓர் கோல் அருளி, “உளோம்; போகீர்!” என்றானே!