திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பொன் நவிலும் கொன்றையினாய்! “போய் மகிழ்க்கீழ் இரு!” என்று
சொன்ன எனைக் காணாமே, “சூளுறவு மகிழ்க்கீழே”
என்ன வல்ல பெருமானே! “இங்கு இருந்தாயோ?” என்ன,
ஒன்னலரைக் கண்டால் போல், “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி