பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே! வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி, பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.