பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி, மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த, சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா, பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.