பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள் முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை; அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி, எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!