பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண் வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம் ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!