பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப் பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை; தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!