பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை; தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும் எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!