பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம் வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை, சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும் இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!