பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர் கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர் கெழு மணி அரவினர்-கெடில வாணரே.