பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து “இழிந்தவர் ஒருவர்!” என்று எள்க, வாழ்பவர்- வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள் கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே