பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற, கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற, கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே, கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே.