திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர்-கெடில வாணரே.

பொருள்

குரலிசை
காணொளி