பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே! ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே! நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.