பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக் கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா! அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.