பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்; நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்- ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே! தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.