பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அம்மானை, அமுதின் அமுதே! என்று தம்மானை, தத்துவத்து அடியார் தொழும் செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.