பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய், ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர், பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம் ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.