பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக் கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.