பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும் குருவினை, குணத்தாலே வணங்கிடும் திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.