பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தேசனை, திருமால் பிரமன் செயும் பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.