திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: பலவகைத் திருத்தாண்டகம்

ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால
யாதொன்றும் இடுவார் இல்லை;
மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை
வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை
மேல் வைத்து உகந்த பண்பன் மேய
“நெய்த்தானம் நெய்த்தானம்” என்பீர் ஆகில், நிலாவாப்
புலால்-தானம் நீக்கல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி