திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: பலவகைத் திருத்தாண்டகம்

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று
எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த
மனத்தராய்க் கருதி வாழ்வீர்!
அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும்,
அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய
“பழனம் பழனமே” என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ
வினை நோய் பாற்றல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி