பதிகம்நான் மறை ; தும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ;
கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
தமருகம் ; சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே .